මාතෘකා ලුහුඬු සටහන

  • මාතෘකාව 1

    இந்து சமயத்தின் சிறப்பம்சங்களையும் வரலாற்றுப் பின்னணியையும் இனங்கண்டு, அவை மனித வாழ்வை மேம்படுத்துமாறறைத் தெரிந்து அவற்றில் ஈடுபாடு கொள்வார்.

    • මාතෘකාව 2

      இந்து சமயத்தில் அறுவகைச் சமய நெறிகள் வகிக்கும் பங்கினை, சான்றாதாரங்களுடன் அறிந்து மதிப்பளிப்பார்.

      • මාතෘකාව 3

        நாயன்மார்களதும் சித்தர்களதும் பணியினை இனங்கண்டு, அவர்களின் மேம்பட்ட வாழ்வை வாழ முன்வருவார்.

        • මාතෘකාව 4

          பண்பாட்டு வளர்ச்சியில் இந்துக் கோயிற் கலைகளும் நாட்டார் கலைகளும் பெறும் முக்கியத்துவத்தினை அறிந்து அவற்றை நயப்பார்.

          • මාතෘකාව 5

            இலங்கையில் இந்து சமயத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் பண்பாட்டுச் சிறப்பம்சங்களையும் இனங்கண்டு அவற்றுக்கு மதிப்பளிப்பார்.

            • මාතෘකාව 6

              இந்து சமயதத்துவ சிந்தனைகளின் அடிப்படையாகக் கருத்துக்கள் அவற்றின் உண்மைத் தன்மை என்பவற்றைக் காரண காரியங்களுடாக முன்வைப்பார்.

              • මාතෘකාව 7

                சைவசித்தாந்த மெய்பொருளியலை ஆராய்ந்து விளங்கிச் செயற்படுவார்.

                • මාතෘකාව 8

                  சமய வாழ்வில் ஆலய வழிபாடு, விழாக்கள், விரதங்கள் என்பவற்றின் தத்துவத்தினை இனங்கண்டு, அவற்றைக் கடைப்பிடிக்க முன்வருவார்.

                  • මාතෘකාව 9

                    மனித வாழ்வு செம்மையுறுவதுடன் ஆன்மீக மேம்பாடு உடையதாகவும் அமைவதற்கு அறவழியிலான செயற்பாடுகளை மேற்கொள்வார்.

                    • මාතෘකාව 10

                      இந்து அறிவியல் காலத்தோடும் தேவைகளோடும் இணங்கியும் இசைந்தும் மனித வாழ்வை மேம்படுத்து மாற்றினைக் கண்டறிவார்.